குருவிற்கும் சீடனுக்கும் இடையே உள்ள உறவுதான், நட்பில் உள்ள அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு; அது இருவரும் பகிர்ந்து கொள்ளும் ஒரே இலட்சியமாகிய–அனைத்திற்கும் மேலாக இறைவனை நேசிப்பது–என்ற பெருவிருப்பத்தின் அடிப்படையில் அமைந்த நிபந்தனையற்ற தெய்வீகத் தோழமையாகும்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
ஜூலை 3, 2023 அன்று YSS சன்னியாசி வழி நடத்திய சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சியுடன் குரு பூர்ணிமா புனித நிகழ்வை நாங்கள் நினைவு கூர்ந்தோம். இந்த நிகழ்ச்சியில் கூட்டுத் தியானம், பக்திபூர்வமாக கீதமிசைத்தல் மற்றும் சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது.
நீங்கள் இவற்றையும் படிக்க விரும்பலாம்:
- ஒருவருடைய ஆன்மீகத் தேடலில் குருவின் பங்கு
- குரு-சிஷ்ய உறவு
- ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி அவர்களின் உரை “த நீட் ஃபார் எ ட்ரூ குரு இன் ஒன்ஸ் லைஃப்”
- ஸ்வாமி பக்தானந்த கிரி அவர்களின் உரை, “குரு அண்ட் டிஸைபல்: அன் எடர்னல் காவனன்ட் ஆஃப் லவ்”
- பக்தி மாய் அவர்களின் உரை “எம்ப்ரேஸ்ட் இன் காட்ஸ் லவ் — த குரு டிஸைபல் ரிலேஷன்ஷிப்”
குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் YSS குருமார்கள் பரம்பரையின் அருளாசிகளுக்கான உங்கள் நன்றியின் வெளிப்பாடாகிய உங்கள் அன்பு மற்றும் விசுவாசத்தின் அடையாளமாக நீங்கள் காணிக்கை செலுத்த விரும்பினால், இந்த இணைப்பின் மூலம் செய்யலாம்: