நீங்கள் நீண்டநேரம் தியானம் செய்யும் போது…. மாபெரும் தெய்வீக ஞானம் ஒளிவீசுகிறது. தொடக்கத்திலிருந்தே ஏதோ ஒரு மாபெரும் சக்தி உங்கள் அகத்தே இருந்து வந்துள்ளது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள் என்றாலும் அதைப்பற்றிய அறியாமையில் இருந்துள்ளீர்கள்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
அறிமுகம்
வழக்கமான செயற்பாடுகளைச் சற்றே நிறுத்தி மௌனம் எனும் பரிசை உங்களுக்கு வழங்கிக் கொள்ளுங்கள். அமைதி, அன்பு மற்றும் ஒளி எனும் சோலையில் நீங்கள் மூழ்கிவிடுங்கள்.
சிறப்பு வீடியோ
பரமஹம்ஸ யோகானந்தரின் "பூமியில் அமைதிக்கான பிரார்த்தனை" பற்றிய வழிகாட்டப்பட்ட தியானம் (ஆங்கிலத்தில்)
SRF சன்னியாசி ஸ்வாமி பூமானந்த கிரி அவர்களின், உங்களுக்குள் அமைதியை நிலைநாட்டுதல், பின்னர் அந்த அமைதியை உலகிற்குப் பரப்புதல் எனும் வழிகாட்டப்பட்ட தியானத்தில் இணைந்து கொள்ளுங்கள். 2022 SRF உலக பேரவையில் ஸ்வாமி பூமானந்தாவின் வகுப்பின் ஒரு பகுதியாக இருந்த இந்த தியானம் சுமார் 10 நிமிட காலம் இருக்கும்.
தியானத்தைத் தேர்ந்தெடுக்க
நீங்கள் தயாரானதும், கீழே ஒரு தியானத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த தியானங்கள் ஆங்கிலத்தில் உள்ளன மற்றும் சுமார் 15 நிமிடங்கள் வரை இருக்கும்.
பயமின்றி வாழ்தல்
வெற்றிக்காக ஓர் அகச்சூழலை உருவாக்குதல்
உணர்வுநிலையின் விரிவாக்கம்
ஒளியாக இறைவன்
அன்பை விரிவுபடுத்துதல்
அமைதி
உங்கள் உண்மையான நான் (ஆங்கிலத்தில்)
விரிவடையும் அன்பு (ஆங்கிலத்தில்)
அமைதியில் உங்களை நிலைநிறுத்துதல் (ஆங்கிலத்தில்)
தெய்வீக அன்புச் சுடர் (ஆங்கிலத்தில்)
இறைவனிடம் “ஆன்மாவின் அழைப்பை” விடுத்தல் (ஆங்கிலத்தில்)
அக அமைதி (ஆங்கிலத்தில்)