ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திராவில் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளால் ஜூலை 2 ஆம் தேதி சனிக்கிழமை ஆறு மணி நேர சிறப்பு தியானம் நடத்தப்பட்டது. தியான நிகழ்வு சக்தியூட்டும் உடற் பயிற்சிகளுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து உத்வேகமூட்டும் வாசிப்பு, பிரார்த்தனை, கீதமிசைத்தல் மற்றும் தியானம். இது குருதேவரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் முடிவடைந்தது.
இந்த நிகழ்வு இரண்டு அமர்வுகளில் நடத்தப்பட்டது:
அமர்வு I: காலை 6:40 மணி முதல் 10:00 மணி வரை (ஐஎஸ்டி) (சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் அடங்கும்)
இடைவேளை: காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை (ஐஎஸ்டி)
அமர்வு II: காலை 10:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை (ஐஎஸ்டி)